தாராபுரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பெல்லம்பட்டி…
View More திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு : உறவினர்கள் சாலை மறியல்!girl
காதலிக்க மறுத்த மாணவி: கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்!
ஆத்தூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தலையில் கல்லால் அடித்து கொடூர கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியைச்…
View More காதலிக்க மறுத்த மாணவி: கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்!சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு
ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தனது தோழியுடன் 17 வயது சிறுமி ஒருவர் மே 28ஆம் தேதி மதுபான…
View More சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு5 மணி நேரம் ஸ்கேட்டிங்: உலக சாதனை படைத்த 3 வயது சிறுமி
கரூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி 5 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். கரூரைச் சேர்ந்த கருப்பையா – லதா தம்பதியின் மகள் மாதங்கி ஸ்ரீ. 3 வயதான…
View More 5 மணி நேரம் ஸ்கேட்டிங்: உலக சாதனை படைத்த 3 வயது சிறுமிசிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைது
காரைக்காலில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் நவாஸ்கான். இவர் தனியார்…
View More சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைதுகுளிர்பானம் அருந்தியதில் சிறுமி உயிரிழந்ததாக புகார்
சென்னையில், மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கு காலவதியான குளிர்பானம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…
View More குளிர்பானம் அருந்தியதில் சிறுமி உயிரிழந்ததாக புகார்