ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பல்கலைக்கழக வளாகத்தில் நேர்ந்த கொடூரம்!

ராஜஸ்தானில் தாழ்த்தபட்ட சிறுமியை மூன்று பேர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தாழ்த்தப்பட்ட சிறுமி மூன்று நபர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம்…

View More ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பல்கலைக்கழக வளாகத்தில் நேர்ந்த கொடூரம்!

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும் சுத்தமாக முடங்கின. உலகமே லாக்டவுனில் பூட்டிக்…

View More ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு

ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் அதிகார மோதல் நிலவி வந்த நிலையில், அங்கு அமைச்சரவை…

View More ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

பாகிஸ்தான் வெற்றிக்கு ஆதரவாகப் பதிவு: பள்ளி ஆசிரியை திடீர் நீக்கம்

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் அணிக்கு ஆதராக பதிவு வெளியிட்ட ஆசிரியை நீக்கப்பட்டுள்ளார். டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில்…

View More பாகிஸ்தான் வெற்றிக்கு ஆதரவாகப் பதிவு: பள்ளி ஆசிரியை திடீர் நீக்கம்

மாணவனை கொன்றுவிட்டு ’இறந்தது போல நடிக்கிறான்’ என்ற ஆசிரியர் கைது!

வீட்டுப் பாடம் செய்யாத மாணவனை அடித்துக்கொன்றுவிட்டு ’இறந்தது போல நடிக்கிறான்’ என்ற கோபக்கார ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜுரு மாவட்டத்தில் உள்ளது சலாசர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ்…

View More மாணவனை கொன்றுவிட்டு ’இறந்தது போல நடிக்கிறான்’ என்ற ஆசிரியர் கைது!

காதலருடன் பேச எதிர்ப்பு: விஷப் பாம்பால் மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஜாமீன் மறுப்பு

காதலருடன் தொடர்ந்து பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், விஷப்பாம்பை பயன்படுத்தி மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு, ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு (Jhunjhunu) மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் அல்பனா.…

View More காதலருடன் பேச எதிர்ப்பு: விஷப் பாம்பால் மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஜாமீன் மறுப்பு

திடீரென வெடித்துச் சிதறிய ’இயர்போன்’: இளைஞர் பரிதாப பலி

பேசிக்கொண்டிருந்தபோது இயர்போன் திடீரென வெடித்துச் சிதறியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள உதய்புரியா பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார் நாகர். இவர் புளூடூத் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டு…

View More திடீரென வெடித்துச் சிதறிய ’இயர்போன்’: இளைஞர் பரிதாப பலி

ஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் !

பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் டவ்சா (Dausa) அருகில் உள்ள கைர்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சரண் சர்மா. இவர் மனைவி…

View More ஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் !

மருத்துவ தம்பதி பட்டப்பகலில் சுட்டுக் கொலை!

ராஜஸ்தானில் மருத்துவ தம்பதியினர் பட்டப்பகலிலேயே பிரதான சாலையில் காரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பட்டப்பகலில் மருத்துவர் தம்பதியினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனத்தில்…

View More மருத்துவ தம்பதி பட்டப்பகலில் சுட்டுக் கொலை!

மகா சிவராத்திரி விழாவில் பிரசாதத்தை உண்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ராஜஸ்தானில் மகா சிவராத்திரி விழாவில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 70 பேருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் துன்கார்பூர் மாவட்டத்தில் உள்ள அஸ்பூர் கிராமத்தில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு…

View More மகா சிவராத்திரி விழாவில் பிரசாதத்தை உண்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி!