சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ம் தேதி கைது செய்யப்பட்ட…

View More சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சாலை விபத்தில் உத்ரகாண்ட் முன்னாள் முதலமைச்சருக்கு லேசான காயம்!

உத்ரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஸ் ராவத் சாலை விபத்தில் சிக்கி  லேசான  காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  உத்ரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் ஹரீஸ் ராவத்.  இவர் மத்திய அமைச்சராகவும், 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்…

View More சாலை விபத்தில் உத்ரகாண்ட் முன்னாள் முதலமைச்சருக்கு லேசான காயம்!

87 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்வான முன்னாள் முதலமைச்சர்

முன்னாள் முதலமைச்சர் ஒருவர் தள்ளாத வயதிலும், தணியாத ஆர்வத்தால் 87 வயதில் 10ஆம் தேர்வு எழுதி பாஸாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் . ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம்…

View More 87 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்வான முன்னாள் முதலமைச்சர்