தருமபுரி மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தாய் யானையின் இறந்த இடத்திலிருந்து 6 நாட்களுக்கு பிறகு குட்டி யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட காளிகவுண்டன் கொட்டாய்…
View More தாயை இழந்த குட்டி யானைகள்: 6 நாட்களுக்கு பிறகு கூட்டத்துடன் சேர்ந்தனforest
கன்னியாகுமரி : யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
கன்னியாகுமரியில் காட்டு யானை தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாரில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரப்பர் தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது.…
View More கன்னியாகுமரி : யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவிகோடையில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தொப்பூர் வனப்பகுதியில் நடப்பட்டுள்ள 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தமிழ்நாடு…
View More கோடையில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கைசாலையில் உலா வந்த கரடி; அச்சத்தில் பொதுமக்கள்
கோத்தகிரி அருகே பகல் நேரத்தில் சாலையில் உலா வந்த ஒற்றை கரடியால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பனிப்பொழிவின் காரணமாக பகல் நேரங்களில்…
View More சாலையில் உலா வந்த கரடி; அச்சத்தில் பொதுமக்கள்வாகனங்களை வழிமறித்தக் காட்டு யானையால் பீதியடைந்த மக்கள்!
ஊட்டி அருகே மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்தால் வாகனஓட்டிகள் செய்வதியாமல் திகைத்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில்…
View More வாகனங்களை வழிமறித்தக் காட்டு யானையால் பீதியடைந்த மக்கள்!தென்காசியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை அந்நிலங்களை சேதப்படுத்தி வரும் வீடீயோ சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்த மாவட்டமாகும்.…
View More தென்காசியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைதமிழக கேரளா எல்லைப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை – அச்சத்தில் மக்கள்
தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான அச்சன்கோவிலில்காட்டு யானை ஒன்று ஊருக்குள் உலா வந்து அங்குள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தியக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. காட்டுக்குள்…
View More தமிழக கேரளா எல்லைப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை – அச்சத்தில் மக்கள்கடும் வறட்சியால் உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடி- பொதுமக்கள் அச்சம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக…
View More கடும் வறட்சியால் உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடி- பொதுமக்கள் அச்சம்காயமடைந்த மிளா குட்டி : சிகிச்சை அளித்து காட்டில் விட்ட தமிழ்நாடு வனத்துறை
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாலையில் காயமடைந்த மிளா குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காட்டில் விட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாலையில் காயமடைந்த நிலையில் மிளா குட்டி காணப்பட்டது. உடனே அந்த மிளா…
View More காயமடைந்த மிளா குட்டி : சிகிச்சை அளித்து காட்டில் விட்ட தமிழ்நாடு வனத்துறைபொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை விரட்டியடிப்பு
கூடலூர் ஓவேலி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் ட்ரோன் கேமராக்களை கொண்டு அதன் நடமாட்டத்தை கண்டறிந்து, இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். நீலகிரி மாவட்டம்…
View More பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை விரட்டியடிப்பு