காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ம.தி.மு.க செயலாளர் துரை வைகோ, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி…
View More காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கைforest
வனப்பகுதிகளுக்குள் சட்டவிரோத ரிசார்ட்டுகள்; உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என நீதிபதிகள் காட்டம்
வனப்பகுதிகளுக்குள் சட்டவிரோதமாக ரிசார்ட்டுகள் அமைக்கப்படுவது வருவதாகவும், அவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். தேனியைச் சேர்ந்த ஆனந்தன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், “மேகமலையில் அனுமதியின்றி நடத்தப்படும் சட்ட…
View More வனப்பகுதிகளுக்குள் சட்டவிரோத ரிசார்ட்டுகள்; உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என நீதிபதிகள் காட்டம்3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
கடையம் அருகே மசாலா வியாபாரி உள்பட 3 மூன்று பேரை கடித்துக் கொதறிய கரடியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. மசாலா வியாபாரம் செய்து…
View More 3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்காட்டுக்குள் தூப்பாக்கியுடன் சென்ற இளைஞர் – போலீஸார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே காட்டுக்குள் தூப்பாக்கியுடன் சென்ற இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் தலை தாம்பு மலைப் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த முகமது நாசிம்…
View More காட்டுக்குள் தூப்பாக்கியுடன் சென்ற இளைஞர் – போலீஸார் விசாரணைஇறுதியில் வென்ற பாசப்போராட்டம்; தாயுடன் இணைந்த குட்டி யானை
மாவனல்ல பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தாயை பிரிந்த குட்டி யானை இறுதியில் தாயுடன் சேர்ந்த காட்சி காண்போரை மனதை உருக வைப்பதாக இருந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல…
View More இறுதியில் வென்ற பாசப்போராட்டம்; தாயுடன் இணைந்த குட்டி யானை4 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது
உதகை அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த 10ம் தேதி தேயிலை…
View More 4 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை பிடிபட்டதுசத்தியமங்கலத்தில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே வனத் துறையினர் வைத்த கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கியது. சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப் பகுதியைவிட்டு வெளியேறிய சிறுத்தை, ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளைக்…
View More சத்தியமங்கலத்தில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தைதமிழக வனப்பரப்பை அதிகரிக்க திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்
தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் 2030ம் ஆண்டிற்குள் 261 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து 24 சதவீதம் உள்ள வனப்பரப்பை 33 சதவீதமாக மாற்றப்படும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…
View More தமிழக வனப்பரப்பை அதிகரிக்க திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, மேய்ச்சலுக்குச் சென்ற 2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரனுக்கு, தமது விவசாய…
View More 2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைவனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்: அமைச்சர்
வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார். நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த…
View More வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்: அமைச்சர்