கிருஷ்ணகிரி மாவட்டம் திருவணப்பட்டியில் உள்ள பூங்காநகர் ஏரியை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்தகாரர் ஏரியிலுள்ள மீன்களை பிடிப்பதற்காக ராட்சத மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் குறித்து விவசாயிகள் வட்டாட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.…
View More மீன் பிடிக்க ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் ஏரி நீர் – பொதுமக்கள் புகார்!fish
மீன் பிடிப்பதற்காக ஏரி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை : ஜமாபந்தியில் புகார் மனு!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஏரிகளில் மீன்களை பிடிப்பதற்காக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் உத்திரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் புகார் மனுக்களை அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில்…
View More மீன் பிடிப்பதற்காக ஏரி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை : ஜமாபந்தியில் புகார் மனு!மீன் பிடிப்பதற்காக ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் – பொதுமக்கள் கவலை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் ஏரியிலுள்ள மீன்களை பிடிப்பதற்காக திருட்டத்தனமாக மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு பொய்த்து போன பருவ மழையின் காரணமாக பல…
View More மீன் பிடிப்பதற்காக ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் – பொதுமக்கள் கவலைபுதுக்கோட்டையில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா; ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்
புதுக்கோட்டை அருகே பொன்னமராவதி பகுதியில் நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர். தமிழகத்தின் புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்லாண்டுகளாக பாரம்பரியமாக மீன் பிடித் திருவிழாக்கள்…
View More புதுக்கோட்டையில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா; ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்5 கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய மீன் பிடித் திருவிழா!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து கிராம மக்கள் கண்மாயில் மீன் பிடித்து விமர்சையாக கொண்டாடினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பெருமாள் மற்றும் நல்லதங்காள்…
View More 5 கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய மீன் பிடித் திருவிழா!புதுக்கோட்டையில் பாரம்பரிய ஊத்தாகுத்து மீன் பிடித் திருவிழா!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய ஊத்தாகுத்து மீன்பிடி திருவிழாவில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். தமிழகத்தின் புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் ஊத்தாகுத்து மீன்பிடி…
View More புதுக்கோட்டையில் பாரம்பரிய ஊத்தாகுத்து மீன் பிடித் திருவிழா!35 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா – பொதுமக்கள் உற்சாகம்
ஆவிக்காரன்பட்டியில் மீன் பிடித்திருவிழா 35 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுவதால் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று மீன் பிடித்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொய்கைப்பட்டி ஊராட்சியில் சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் ஆவிக்காரன்பட்டியில் அமைந்துள்ள ஆவிக்குளம்…
View More 35 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா – பொதுமக்கள் உற்சாகம்கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில், மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும்…
View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்கடலில் 27,000 அடி ஆழம் வரை செல்லும் அதிசய மீன்!
கடலின் அடிமட்டத்தில் சுமார் 27,000 ஆழம் வரை செல்லும் மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடலில் வாழும் உயிரினங்களை பற்றி உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபடும்…
View More கடலில் 27,000 அடி ஆழம் வரை செல்லும் அதிசய மீன்!இறந்த மீன்களை கண்மாயில் கொட்டிய அதிகாரிகள்!
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கண்மாய் தூர்வாரும் போதும் வெளியே எடுக்கப்பட்ட மீன்களை மீண்டும் அதிகாரிகள் கண்மாயில் கொட்டியதால் அவை இறந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காளையார்கோவிலை அடுத்த மேல மருங்கூர் கிராமத்தில் சுமார் 1000க்கும்…
View More இறந்த மீன்களை கண்மாயில் கொட்டிய அதிகாரிகள்!