கடந்த 2005 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் இந்தியாவின் மீன் நுகர்வு 81 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வேர்ல்டுபிஷ்’ நிறுவனம், சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், …
View More இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் மீன் நுகர்வு!fish
பொன்னமராவதி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா!
பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில்…
View More பொன்னமராவதி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா!வரத்து குறைவால் நெல்லையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு!
நெல்லை மாவட்டத்தில் மீன்கள் வரத்து குறைவாக உள்ளதால், மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களும், 8000 மீனவர்களும் உள்ளனர். இங்கு நாட்டுப்படகுகள் மூலம் மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. இதனால்,…
View More வரத்து குறைவால் நெல்லையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு!தீபாவளிக்கு ஏற்ற 5 சுவையான பிரியாணி – நீங்க எதை ட்ரை பண்ண போறீங்க?…
இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் செய்ய விரும்பும் 5 வகை சுவையான பிரியாணியை பற்றி காணலாம்… உலகில் அதிக ரசிகர்களை கொண்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த…
View More தீபாவளிக்கு ஏற்ற 5 சுவையான பிரியாணி – நீங்க எதை ட்ரை பண்ண போறீங்க?…கமுதி அருகே பாரம்பரிய மீன் பிடித் திருவிழா – கண்மாயில் போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த செய்யாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடித்திருவிழாவில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த செய்யாமங்கலம் கிராமத்தில் பத்தாண்டுகளுக்கு…
View More கமுதி அருகே பாரம்பரிய மீன் பிடித் திருவிழா – கண்மாயில் போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!தூத்துக்குடியில் மீன்கள் விலையில் கடும் சரிவு!
தூத்துக்குடியில் புரட்டாசி மாத பிறப்பு மற்றும் குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட காரணங்களால் வரத்து குறைந்துள்ள போதிலும் மீன்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். இங்கிருந்து…
View More தூத்துக்குடியில் மீன்கள் விலையில் கடும் சரிவு!ஏரியில் செத்து மிதந்த மீன்கள் – விழுப்புரத்தில் பரபரப்பு!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் விடப்பட்டிருந்த மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மழவரயநல்லூர் ஏரியில் மீன் வளர்ப்பதற்காக குத்தகையை நாராயணசாமி என்பவர்…
View More ஏரியில் செத்து மிதந்த மீன்கள் – விழுப்புரத்தில் பரபரப்பு!ட்ரான்ஸ்ஃபார்மரில் சிக்கி இறந்த மீன்: பரிதாபப்பட்டு அறிக்கை விட்ட காவல்துறை – எங்கே நடந்தது தெரியுமா?
ட்ரான்ஸ்ஃபார்மரில் சிக்கி இறந்த மீன் ஒன்றிற்காக பரிதாபப்பட்டு காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் திடீரென மின் தடை ஏற்பட்டது. நீண்ட நேரமாக நீடித்த இந்த மின்…
View More ட்ரான்ஸ்ஃபார்மரில் சிக்கி இறந்த மீன்: பரிதாபப்பட்டு அறிக்கை விட்ட காவல்துறை – எங்கே நடந்தது தெரியுமா?காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்!
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் வாங்க அதிகளவில் மக்கள் குவிந்தனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று அதிகளவில் மீன் பிடித்து வருகின்றனர். விடுமுறை…
View More காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்!காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்! களை கட்டிய விற்பனை
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், அதிகாலை முதலே மீன்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அன்று…
View More காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்! களை கட்டிய விற்பனை