குவைத் தீ விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 8 லட்சம் நிவாரணம் – என்பிடிசி நிறுவனம் உறுதி!

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 8 லட்சம் ரூபாய் வழங்குவதாக என்பிடிசி நிறுவனம் உறுதி அளித்துள்ளது. குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில்…

View More குவைத் தீ விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 8 லட்சம் நிவாரணம் – என்பிடிசி நிறுவனம் உறுதி!

குவைத் தீவிபத்து – அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு!

குவைத் கட்டடத்தில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது.  இதில் குறைந்தது…

View More குவைத் தீவிபத்து – அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு!

குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!

குவைத் தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இந்தியர்களை  தூதரக அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா சந்தித்து நலம் விசாரித்தார். குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது. …

View More குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!

ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில்  9 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கான மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும்…

View More ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி!

தென்னாப்பிரிக்க தங்க சுரங்க வெடிவிபத்து: 1 மாதத்திற்குப் பின்பும் தவிப்போரின் நிலை என்ன?

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் வெடிவிபத்துக்குள்ளான சுரங்கத்துக்குள் இன்னும் ஏராளமானவா்கள் சிக்கியுள்ளதாகக் கருதப்படும் நிலையில், அந்தப் பகுதியில் அசைவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஃப்ரீ ஸ்டேட் மாகாணம், வெல்காம் நகரில் உள்ள தங்கச்…

View More தென்னாப்பிரிக்க தங்க சுரங்க வெடிவிபத்து: 1 மாதத்திற்குப் பின்பும் தவிப்போரின் நிலை என்ன?

ஐக்கிய அரபு அமீரக அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அஜ்மான் நகரின் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து; யாருக்கும் காயம் இல்லை என காவல்துறை தகவல். ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அஜ்மான் நகரின் உயரமான அடுக்குமாடிக்…

View More ஐக்கிய அரபு அமீரக அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

சென்னை எல்.ஐ.சி கட்டடத்தில் திடீர் தீ விபத்து – போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர்

சென்னை எல்.ஐ.சி கட்டடத்தில் திடீரென தீப்பற்றியதை அடுத்து, தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி கட்டடம், சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 70 ஆண்டுகளைத் தாண்டியும்…

View More சென்னை எல்.ஐ.சி கட்டடத்தில் திடீர் தீ விபத்து – போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர்

சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை நடத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர்

சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்த்த பட்டாசு வெடிவிபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

View More சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை நடத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர்

ஒரு நிகழ்வை வைத்து ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம்- அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஒரு விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதை காரணம் காட்டி ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் இன்று…

View More ஒரு நிகழ்வை வைத்து ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம்- அமைச்சர் மா.சுப்ரமணியன்

விழுப்புரம் : முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

விழுப்புரம் அருகே முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 1,500 முந்திரி கொட்டை வைத்திருந்த தோல் மூட்டைகள் தீயில் எரிந்து சேதமானது.   விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர்…

View More விழுப்புரம் : முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து