ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அஜ்மான் நகரின் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து; யாருக்கும் காயம் இல்லை என காவல்துறை தகவல். ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அஜ்மான் நகரின் உயரமான அடுக்குமாடிக்…
View More ஐக்கிய அரபு அமீரக அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!fireaccident
சென்னை எல்.ஐ.சி கட்டடத்தில் திடீர் தீ விபத்து – போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர்
சென்னை எல்.ஐ.சி கட்டடத்தில் திடீரென தீப்பற்றியதை அடுத்து, தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி கட்டடம், சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 70 ஆண்டுகளைத் தாண்டியும்…
View More சென்னை எல்.ஐ.சி கட்டடத்தில் திடீர் தீ விபத்து – போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர்சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை நடத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர்
சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்த்த பட்டாசு வெடிவிபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை…
View More சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை நடத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர்ஒரு நிகழ்வை வைத்து ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம்- அமைச்சர் மா.சுப்ரமணியன்
ஒரு விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதை காரணம் காட்டி ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் இன்று…
View More ஒரு நிகழ்வை வைத்து ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம்- அமைச்சர் மா.சுப்ரமணியன்விழுப்புரம் : முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
விழுப்புரம் அருகே முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 1,500 முந்திரி கொட்டை வைத்திருந்த தோல் மூட்டைகள் தீயில் எரிந்து சேதமானது. விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர்…
View More விழுப்புரம் : முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்துஎலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து – 8 பேர் உடல் கருகி பலி
செகந்திராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீ அதற்கு மேலே அமைந்துள்ள ஹோட்டலுக்கு பரவியதில் எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஒரு எலெக்ட்ரிக்…
View More எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து – 8 பேர் உடல் கருகி பலிஅடுக்குமாடி குடியிருப்பில் எழுந்த புகை; மூதாட்டி, செவிலியர் உயிரிழப்பு
மின் கசிவால் வீட்டில் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி 92 வயது மூதாட்டி, அவரை கவனித்த வந்த 28 வயது செவிலியர் உயிரிழந்தனர். சென்னை அசோக்நகர் ஸ்ரீஜி அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் ஜானகி(92)…
View More அடுக்குமாடி குடியிருப்பில் எழுந்த புகை; மூதாட்டி, செவிலியர் உயிரிழப்புபட்டாசு ஆலை வெடி விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் உள்ள நாட்டு வெடி தயாரிப்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவரின்…
View More பட்டாசு ஆலை வெடி விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்புடெல்லி தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள முண்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலகக் கட்டிடடத்தில் வெற்றிக்கிழமை பயங்கர…
View More டெல்லி தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்ஏசி வெடித்ததில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயம்
செங்கல்பட்டு அருகே ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அடுத்த பகத்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், தனது வீட்டிலேயே உணவகம் ஒன்றை நடத்தி…
View More ஏசி வெடித்ததில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயம்