அடுக்குமாடி குடியிருப்பில் எழுந்த புகை; மூதாட்டி, செவிலியர் உயிரிழப்பு

மின் கசிவால் வீட்டில் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி 92 வயது மூதாட்டி, அவரை கவனித்த வந்த 28 வயது செவிலியர் உயிரிழந்தனர். சென்னை அசோக்நகர் ஸ்ரீஜி அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் ஜானகி(92)…

View More அடுக்குமாடி குடியிருப்பில் எழுந்த புகை; மூதாட்டி, செவிலியர் உயிரிழப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் உள்ள நாட்டு வெடி தயாரிப்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவரின்…

View More பட்டாசு ஆலை வெடி விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

டெல்லி தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள முண்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலகக் கட்டிடடத்தில் வெற்றிக்கிழமை பயங்கர…

View More டெல்லி தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்

ஏசி வெடித்ததில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயம்

செங்கல்பட்டு அருகே ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அடுத்த பகத்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், தனது வீட்டிலேயே உணவகம் ஒன்றை நடத்தி…

View More ஏசி வெடித்ததில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயம்

குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நேற்றிரவு…

View More குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ

அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீ; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீயை, 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் சேமித்து…

View More அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீ; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைப்பு

தேர் விபத்து; பிரதமர் மோடி இரங்கல்

தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை…

View More தேர் விபத்து; பிரதமர் மோடி இரங்கல்

தேர் விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம்

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர், அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலா…

View More தேர் விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம்

கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

மணப்பாறை அருகே கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி படுகைகளம் பகுதியினை சேர்ந்த முருகேசன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில்…

View More கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக பொம்மி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கே இன்று மாலை…

View More பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு