தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!

குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது…

View More தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!

குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் – படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்தவர்களை மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில்…

View More குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் – படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!

குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49…

View More குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து | பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு…

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை…

View More குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து | பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு…

குவைத் தீவிபத்து – அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு!

குவைத் கட்டடத்தில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது.  இதில் குறைந்தது…

View More குவைத் தீவிபத்து – அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு!

குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!

குவைத் தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இந்தியர்களை  தூதரக அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா சந்தித்து நலம் விசாரித்தார். குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது. …

View More குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!