கனடாவில் இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும் – காலிஸ்தான் ஆதரவு அமைப்பு அறிவிப்பு!

கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பு எஸ்எஃப்ஜே அமைப்பு அறிவித்துள்ளது

View More கனடாவில் இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும் – காலிஸ்தான் ஆதரவு அமைப்பு அறிவிப்பு!

குவைத் தீவிபத்து – அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு!

குவைத் கட்டடத்தில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது.  இதில் குறைந்தது…

View More குவைத் தீவிபத்து – அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு!

குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!

குவைத் தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இந்தியர்களை  தூதரக அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா சந்தித்து நலம் விசாரித்தார். குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது. …

View More குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யேந்திர சிவல். இவர் ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் உள்ள…

View More பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!