மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயில் அம்மன் திருத்தலங்களில் மிக முக்கியமான ஆலயமாக…
View More மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா- ஜொலித்த வாணவேடிக்கை நிகழ்ச்சி!festival Celebration
உடையார்குடி முத்துமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள உடையார்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காட்டுமன்னார்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற உடையார்குடி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த…
View More உடையார்குடி முத்துமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!வரசக்தி விநாயகர், பாலகணபதி கோயில் குடமுழுக்கு விழா – ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வரசக்தி விநாயகர் மற்றும் பாலகணபதி கோயிலில், நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பெரம்பலூர், ஆலத்தூர் அருகே உள்ள காரை…
View More வரசக்தி விநாயகர், பாலகணபதி கோயில் குடமுழுக்கு விழா – ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!கரூரில் குடும்பத்துடன் கொண்டாடிய தேங்காய் சுடும் விழா!
கரூரில் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாகவும் தமிழர்களின் பாரம்பாியத்தை பறைசாற்றும் வகையிலும் நடைபெற்ற தேங்காய் சுடும் விழாவில், பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கரூர் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதம்…
View More கரூரில் குடும்பத்துடன் கொண்டாடிய தேங்காய் சுடும் விழா!பரமத்தி வேலூர் விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை – திரளான பக்தா்கள் பங்கேற்பு!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பெருமாள் பிரதிஷ்டை நடைபெற்றதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல், பரமத்தி வேலூர்- செட்டியார் தெருவில் உள்ள 500 ஆண்டுகள்…
View More பரமத்தி வேலூர் விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை – திரளான பக்தா்கள் பங்கேற்பு!தேனியில் பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை: 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு!
தேனியில் உள்ள சந்தை மாரியம்மன் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். தேனி அருகே உள்ள சந்தை மாரியம்மன் என்று அழைக்கப்படும்…
View More தேனியில் பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை: 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு!கோலாகலமாக நடைபெற்ற திருப்பதி ஏழுமலையானின் கருட வாகன சேவை!
திருப்பதி மலையில் பௌர்ணமியை முன்னிட்டு, ஏழுமலையானின் கருட வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி மலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வியாச…
View More கோலாகலமாக நடைபெற்ற திருப்பதி ஏழுமலையானின் கருட வாகன சேவை!சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ‘வருடாபிஷேக விழா’- வெள்ளி காமதேனு வாகனத்தில் திரு வீதி உலா…திரளான பக்தா்கள் பங்கேற்பு!
பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, பம்பை மேளதாளம் முழங்க வெள்ளி காமதேனு வாகனத்தில் திரு வீதி உலா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில்…
View More சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ‘வருடாபிஷேக விழா’- வெள்ளி காமதேனு வாகனத்தில் திரு வீதி உலா…திரளான பக்தா்கள் பங்கேற்பு!சீர்காழி சட்டைநாதர் கோயிலில், இரவு முழுவதும் புஷ்ப பல்லாக்கில் வீதி உலா வந்த பஞ்சமூர்த்தி சுவாமிகள்!
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப பல்லாக்கில் இரவு முழுவதும் வீதி உலா வந்த நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்,…
View More சீர்காழி சட்டைநாதர் கோயிலில், இரவு முழுவதும் புஷ்ப பல்லாக்கில் வீதி உலா வந்த பஞ்சமூர்த்தி சுவாமிகள்!கொடியேற்றத்துடன் தொடங்கிய காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா!
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோயிலான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு…
View More கொடியேற்றத்துடன் தொடங்கிய காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா!