காய்கறிகளை தொடர்ந்து பூக்களின் விலை உயர்வு – வியாபாரிகள் வேதனை!

பெரம்பலூரில் காய்கறிகளைத் தொடர்ந்து பழ வகைகளும், பூக்களின் விலைகளும் அதிகரித்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனா். ஆடிமாதம் விலையேற்றம் குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களை திடுக்கிட வைத்துள்ளது வாழை, ஆப்பிள், மல்லிகை, ஜம்மங்கி, செவ்வந்தி,…

View More காய்கறிகளை தொடர்ந்து பூக்களின் விலை உயர்வு – வியாபாரிகள் வேதனை!

வரசக்தி விநாயகர், பாலகணபதி கோயில் குடமுழுக்கு விழா – ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வரசக்தி விநாயகர் மற்றும் பாலகணபதி கோயிலில், நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்றனர். பெரம்பலூர், ஆலத்தூர் அருகே உள்ள காரை…

View More வரசக்தி விநாயகர், பாலகணபதி கோயில் குடமுழுக்கு விழா – ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

பெரம்பலூர் அருகே பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை; பெண் உட்பட 7 பேர் கைது!

பெரம்பலூர் அருகே, தனியார் ஹோட்டல்  மதுபான பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்த வழக்கில், பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா். பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ்…

View More பெரம்பலூர் அருகே பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை; பெண் உட்பட 7 பேர் கைது!

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவின் முதல் கால யாக வேள்வி பூஜையுடன் தொடங்கிய நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில்…

View More சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்!