கரூரில் குடும்பத்துடன் கொண்டாடிய தேங்காய் சுடும் விழா!
கரூரில் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாகவும் தமிழர்களின் பாரம்பாியத்தை பறைசாற்றும் வகையிலும் நடைபெற்ற தேங்காய் சுடும் விழாவில், பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கரூர் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதம்...