வருடத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று துவங்கியது. இறை மூர்த்திகளுக்கு நைவேத்தியம், தூப தீப சமர்ப்பணம், அலங்காரம் ஆகியவை உள்ளிட்ட கைங்கரியங்களை எவ்விதமான குறைபாடுகளும் இல்லாமல் செய்து முடிப்பது…
View More திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம்..!Elumalaiyan temple
கோலாகலமாக நடைபெற்ற திருப்பதி ஏழுமலையானின் கருட வாகன சேவை!
திருப்பதி மலையில் பௌர்ணமியை முன்னிட்டு, ஏழுமலையானின் கருட வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி மலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வியாச…
View More கோலாகலமாக நடைபெற்ற திருப்பதி ஏழுமலையானின் கருட வாகன சேவை!