தமிழகம்பக்திசெய்திகள்

பரமத்தி வேலூர் விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை – திரளான பக்தா்கள் பங்கேற்பு!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பெருமாள் பிரதிஷ்டை  நடைபெற்றதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல், பரமத்தி வேலூர்- செட்டியார் தெருவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்தில் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதில் ஸ்ரீதேவி, ஶ்ரீபூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள், கருடாழ்வார், கஜலட்சுமி,
தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சிவ துர்க்கை மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோருக்கு
கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு இரண்டு கால யாக வேள்விகளுடன் பூர்ணாகுதி
சமர்ப்பிக்கப்பட்டு கலச புறப்பாட்டுடன் மகா குடமுழுக்கு நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ரூபி.காமராஜ்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சாலைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் உத்தரவு

G SaravanaKumar

“பாஜக மட்டுமே ஊழலுக்கு எதிரான கட்சி; திமுக மகனுக்கும் மருமகனுக்கும் நடத்தப்படும் கட்சி” – அண்ணாமலை

Web Editor

“நான் ஜெயலலிதா ஃப்ரெண்டு” – ரசிகர்களை கவர்ந்த ஜே.பேபி ட்ரெய்லர்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading