மண்ணச்சநல்லூரில் கடன் சுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38).…
View More கடன் சுமை | உயிரை மாய்த்துக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்!Manachanallur
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ‘வருடாபிஷேக விழா’- வெள்ளி காமதேனு வாகனத்தில் திரு வீதி உலா…திரளான பக்தா்கள் பங்கேற்பு!
பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, பம்பை மேளதாளம் முழங்க வெள்ளி காமதேனு வாகனத்தில் திரு வீதி உலா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில்…
View More சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ‘வருடாபிஷேக விழா’- வெள்ளி காமதேனு வாகனத்தில் திரு வீதி உலா…திரளான பக்தா்கள் பங்கேற்பு!திருச்சியில் வீட்டில் கள்ளநோட்டு தயாரித்த 5 பேர் கைது
திருச்சி மணச்சநல்லூர் அருகே வீட்டில் கள்ளநோட்டு தயாரித்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே வாழ்மால்பாளையம் கிராமத்தில் வீட்டில் கள்ள நோட்டு தயாரித்து வருவதாக மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல்…
View More திருச்சியில் வீட்டில் கள்ளநோட்டு தயாரித்த 5 பேர் கைதுமணச்சநல்லூர் கோயிலை புதுப்பிக்க கோரிய வழக்கு: அறநிலையத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு!
மணச்சநல்லூர் கைலாசநாதர் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிய வழக்கில், இந்து அறநிலையத் துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத்…
View More மணச்சநல்லூர் கோயிலை புதுப்பிக்க கோரிய வழக்கு: அறநிலையத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு!