உடுமலை வெங்கடேச பெருமாள் கோயிலில் “பவித்ர உற்சவம்”

உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் நடைபெற்ற “பவித்ர உற்சவம்” நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள பிரசித்தி…

View More உடுமலை வெங்கடேச பெருமாள் கோயிலில் “பவித்ர உற்சவம்”

விமரிசையாக நடைபெற்ற குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயில் பால்குட திருவிழா!

சீர்காழி அருகே குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் நடைபெற்ற பால்குட திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஆதிநாகத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த…

View More விமரிசையாக நடைபெற்ற குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயில் பால்குட திருவிழா!

கோலாகலமாக நடைபெற்ற தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா!

ஓமலூர் அருகே தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில், 10,000 மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா தாரமங்கலம் நகரில்…

View More கோலாகலமாக நடைபெற்ற தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா!

திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!

தரங்கம்பாடியை அடுத்த திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஆடி கிருத்திகையையொட்டி  கோலாட்டம் ஆடிபாடி பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனா். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருவிடைக்கழி என்ற ஊரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.…

View More திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!

சென்னப்பமலை ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

ஆம்பூரை அடுத்த சின்னப்பமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையையொட்டி, நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனபல்லி சென்னப்பமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில்…

View More சென்னப்பமலை ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

பம்மதுகுளம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் தீமிதி விழா!

பம்மதுகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீகெங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள்…

View More பம்மதுகுளம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் தீமிதி விழா!

சின்னமநாயக்கனூரில் ஆடி மாத திருவிழா: சிறப்பாக நடைபெற்ற எருது ஓட்டம் நிகழ்ச்சி!

மணப்பாறையை அடுத்த சின்னமநாயக்கனூர்  ஸ்ரீஎருதுகுட்டை சாமி கோயில் ஆடி மாத திருவிழாவின் முக்கிய நிகிழ்ச்சியான  எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் காட்நாயக்கர்…

View More சின்னமநாயக்கனூரில் ஆடி மாத திருவிழா: சிறப்பாக நடைபெற்ற எருது ஓட்டம் நிகழ்ச்சி!

அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

அரூரில் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா நடைபெற்றதில், ஏராளமான பெண்கள் கஞ்சிகலயம், தீச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனா். தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டை வழிபாடு மன்றத்தின் சார்பில் ஆடிப் பௌணர்மி…

View More அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

பரமக்குடி அருகே கோலாகலமாக நடைபெற்ற முளைப்பாரி திருவிழா!

பரமக்குடி சுற்றியுள்ள  கிராமங்களில் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள அரியநேந்தல், உரப்புளி, கள்ளிக்கோட்டை, புதுக்குடி, வல்லம், நயினார்கோயில் உள்ளிட்ட 42 கிராமங்களில் உள்ள…

View More பரமக்குடி அருகே கோலாகலமாக நடைபெற்ற முளைப்பாரி திருவிழா!

ஆடி வெள்ளி: 5,000 விநாயகரை வைத்து வழிபாடு செய்த பெண்கள்!

கள்ளக்குறிச்சியில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 5 ஆயிரத்திற்கும் மேலான விநாயகர் சிலைகளை வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள ஆரிய வைசிய சமூகத்தை சோ்ந்தவா்கள் மற்றும் ஆரிய வைசிய மகிளா சங்கத்தின்…

View More ஆடி வெள்ளி: 5,000 விநாயகரை வைத்து வழிபாடு செய்த பெண்கள்!