சீர்காழியில் குறுவை அறுவடை பணிகள் தீவிரம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் குறுவை அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் மின் மோட்டார் கொண்டு குறுவை…

View More சீர்காழியில் குறுவை அறுவடை பணிகள் தீவிரம்!

சீர்காழி சட்டைநாதர் கோயிலில், இரவு முழுவதும் புஷ்ப பல்லாக்கில் வீதி உலா வந்த பஞ்சமூர்த்தி சுவாமிகள்!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப பல்லாக்கில் இரவு முழுவதும் வீதி உலா வந்த நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்,…

View More சீர்காழி சட்டைநாதர் கோயிலில், இரவு முழுவதும் புஷ்ப பல்லாக்கில் வீதி உலா வந்த பஞ்சமூர்த்தி சுவாமிகள்!