சூரியனை வழிபடும் சத் பூஜை கொண்டாட்டத்தில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் கலந்து கொண்டனர். தமிழர்கள் உழவர் திருநாளை பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கும் நிகழ்வு போல வடமாநிலத்தவர்கள் சூரியன் அஸ்த்தமனம் மற்றும் சூரிய உதயத்தை வணங்கும்…
View More சூரியனை வழிபடும் சத் பூஜை – வடமாநிலத்தவர்கள் கொண்டாட்டம்!North Indian
புல்லட்டில் பானிபூரி விற்பனை – டெல்லியில் கலக்கும் பட்டதாரி பெண்!!
டெல்லியில் பிடெக் படித்த பெண் ஒருவர் புல்லட்டில் பானிபூரி விற்பனை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ஒருசமயத்தில்…
View More புல்லட்டில் பானிபூரி விற்பனை – டெல்லியில் கலக்கும் பட்டதாரி பெண்!!2வது நாளாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வெளிமாநில மக்கள்; சென்ரல் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்
இரண்டாவது நாளாக சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் வெளிமாநில மக்களால் சென்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்திலிருந்து வட மாநில மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கடந்த இரண்டு நாட்களாக ரயிலில் பயணம்…
View More 2வது நாளாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வெளிமாநில மக்கள்; சென்ரல் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வடமாநிலப் பெண் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் வடமாநில பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் அஜய் குமார் மண்டல் மற்றும் அவரது மனைவி…
View More ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வடமாநிலப் பெண் உயிரிழப்புமருத்துவத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமே – வடமாநில பெண் நெகிழ்ச்சி
தமிழ்நாடு, மருத்துவத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதற்கு சான்றாக வடமாநில பெண் ஒருவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகளே…
View More மருத்துவத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமே – வடமாநில பெண் நெகிழ்ச்சிஅரசு பணிக்காக போலி சான்றிதழ்கள் வழங்கிய வடமாநிலத்தவர்கள்
மத்திய அரசு பணிகளில் சேர , போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் விண்ணப்பித்துள்ளதாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எஃப்…
View More அரசு பணிக்காக போலி சான்றிதழ்கள் வழங்கிய வடமாநிலத்தவர்கள்