ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் – கடலூரில் அகழாய்வின்போது கண்டெடுப்பு!

கடலூர் மாவட்டம் மருங்கூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி, வெம்பக்கோட்டை, திருமலாபுரம், பொற்பனைக்கோட்டை, கீழ்நமண்டி, கொங்கல்நகரம், சென்னானூர், மருங்கூர் ஆகிய…

View More ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் – கடலூரில் அகழாய்வின்போது கண்டெடுப்பு!

“கீழடி அகழாய்வில் கிடைத்த 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!” – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வில் கிடைத்த 5765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்,  அதனை மாநில அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

View More “கீழடி அகழாய்வில் கிடைத்த 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!” – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு…

View More கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

வெம்பக்கோட்டை அகழாய்வில் தோசை கல் கண்டெடுப்பு!

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல் இன்று கண்டெடுக்கப்பட்டது. வெம்பக்கோட்டை பகுதிக்குள்பட்ட விஜயகரிசல்குளம் ஊராட்சி வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள்…

View More வெம்பக்கோட்டை அகழாய்வில் தோசை கல் கண்டெடுப்பு!

”தமிழில் தொன்மையும் இருக்கிறது, தொடர்ச்சியும் இருக்கிறது” – எம்பி கனிமொழி பேச்சு

தமிழில் தொன்மையும் இருக்கிறது, தொடர்ச்சியும் இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு நடந்த…

View More ”தமிழில் தொன்மையும் இருக்கிறது, தொடர்ச்சியும் இருக்கிறது” – எம்பி கனிமொழி பேச்சு

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்!!

ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழ்வாய்வுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ஆதிமக்கள்…

View More ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்!!

புதுக்கோட்டையில் பாண்டிய மன்னன் குறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் சாணவயலில் பாண்டிய மன்னரான முதலாம் சுந்தர பாண்டியன் குறித்த மிகப் பழமையான கல்வெட்டு கண்டுபிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சாணவயலில் உடைந்து துண்டான நிலையில் முதலாம் சுந்தர பாண்டியன் குறித்த கல்வெட்டு ஒன்று…

View More புதுக்கோட்டையில் பாண்டிய மன்னன் குறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடக்கம்

ஆதிச்சநல்லூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்…

View More ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடக்கம்

கீழடி அகழாய்வு, அருங்காட்சியக தொடக்கம் குறித்த முழு விவரம்

சிவகங்கை , திருப்புவனம் – கீழடியில் மொத்தம் 8- கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ளன. கீழடியில் அருங்காட்சியம் இரண்டு மாதங்களில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதுபற்றிய முழு…

View More கீழடி அகழாய்வு, அருங்காட்சியக தொடக்கம் குறித்த முழு விவரம்

ஆதிச்சநல்லூரில் பானை ஓடுகள், எலும்புகள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் ஏராளமான பானை ஓடுகளும், எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் தான் முதன் முதலில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில், ஆதிச்சநல்லூர் பரம்பு…

View More ஆதிச்சநல்லூரில் பானை ஓடுகள், எலும்புகள் கண்டுபிடிப்பு