அகழாய்வு தொடங்கி 30 ஆண்டுகளாகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

ராமநாதபுரத்தில் உள்ள அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு தொடங்கி 30 வருடங்களாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என தமிழக அகழாய்வுத்துறையிடம்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன்…

View More அகழாய்வு தொடங்கி 30 ஆண்டுகளாகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

புன்னக்காயலில் உலோக நாணயங்கள், சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

தமிழர்கள் செல்வச் செழிப்புடனும், வெளிநாட்டு வாணிபத்தில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் பாதிரியார்கள் ஒரு அச்சகத்தை தொடங்கினர். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட…

View More புன்னக்காயலில் உலோக நாணயங்கள், சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

கீழடி அகழாய்வு; இரும்பு வாள் கண்டுபிடிப்பு

கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழமையான கறுப்பு, சிவப்பு இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை, தொழில் முறை, இன மரபியல், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை அறியும் வகையில்…

View More கீழடி அகழாய்வு; இரும்பு வாள் கண்டுபிடிப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள்!

பண்டைய கால நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் ஆன முத்திரைக் கருவி உலோக காசுகள் முழுமையான வளையல்கள் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்டது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25…

View More வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள்!

தாமிரபரணி கரையோர பகுதிகளில் தொல்லியல் இடங்கள் கண்டுபிடிப்பு

தாமிரபரணி கரையோர பகுதிகளில் கள ஆய்வுப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி கரையோர பகுதிகளில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளது. இந்த அனைத்து பகுதிகளிலும் தற்போது தொல்லியல் வரலாறுகளில்…

View More தாமிரபரணி கரையோர பகுதிகளில் தொல்லியல் இடங்கள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையிலும் தங்கம் கண்டுபிடிப்பு

சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் முதன்முறையாக தங்கத்தால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு இதுவரை நடைபெற்ற அகழாய்வின்…

View More ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையிலும் தங்கம் கண்டுபிடிப்பு

அகழாய்வு பணியின் போது தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே மத்திய தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வு பணியின் போது தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை…

View More அகழாய்வு பணியின் போது தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அரிய பொருட்கள் கண்டுபிடிப்பு!

ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் இரும்பாலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் தமிழர்கள் பண்டைய காலங்களில் பயன்படுத்திய பல அரிய பொருட்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழர்கள்…

View More ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அரிய பொருட்கள் கண்டுபிடிப்பு!

கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

கொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. ஆறு மாதமாக…

View More கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து வந்த மத்திய தொல்லியல் துறையினர் ஆதிச்சநல்லூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம்…

View More ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு