செவ்வாய் கிரகத்தில் பாறை கண்டுபிடிப்பு! – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

செவ்வாய் கிரகத்தில் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது.…

View More செவ்வாய் கிரகத்தில் பாறை கண்டுபிடிப்பு! – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

“கீழடி அகழாய்வில் கிடைத்த 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!” – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வில் கிடைத்த 5765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்,  அதனை மாநில அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

View More “கீழடி அகழாய்வில் கிடைத்த 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!” – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு…

View More கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு!

புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 5 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் வெள்ளேரி உள்ளது. இந்த வெள்ளேரி தொண்டமாநத்தம்,  ராமநாதபுரம்,  பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களையொட்டி அமைந்துள்ள…

View More 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு!

கீழே கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைக்கும் ஜப்பானியர்கள்! ரூ.180 கோடியை உரியவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்!

கீழே கிடந்த பணத்தை போலீசில் ஜப்பானியர்கள் ஒப்படைத்துள்ளனர். அப்படி   திரும்ப கிடைத்த  பணம் கிட்டத்தட்ட ரூ.180 கோடியை உரியவர்களிடம் காவல்துறை வழங்கியுள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோ காவல் துறை கடந்த புதன்கிழமையன்று ஒரு அறிக்கையை…

View More கீழே கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைக்கும் ஜப்பானியர்கள்! ரூ.180 கோடியை உரியவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்!