தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச. 11) நடைபெறவிருந்த அரையாண்டுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரையாண்டுத்தேர்விற்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட…

View More தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச.11) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்…

View More தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

புயல் எச்சரிக்கை காரணமாக  டிச.3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலை. மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை…

View More புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழ் ஆசிரியரின் புதிய யுக்தியால், தேர்வுகளில் அசத்தும் மாணவர்கள்..!

மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதை தடுப்பதற்காக, தமிழ் ஆசிரியர் ஒருவர் பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பாடங்களை நடத்தி அப்பள்ளியின் மாணவர்களை கவர்ந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் , அருகேயுள்ள வெம்பூரில் அரசு…

View More தமிழ் ஆசிரியரின் புதிய யுக்தியால், தேர்வுகளில் அசத்தும் மாணவர்கள்..!

”தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள்” – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள். அது கடினமாக இருந்தால், அதிகம் புன்னகை செய்யுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி எழுதிய…

View More ”தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள்” – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

பொதுத்தேர்வு – முன்னேற்பாடுகள் தயார்

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  கடந்த மாதம் 2ம் தேதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை…

View More பொதுத்தேர்வு – முன்னேற்பாடுகள் தயார்

தேர்வு நடத்த தயாராகும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித தேர்வையும் நடத்தாத நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த TRB எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. TET தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக்…

View More தேர்வு நடத்த தயாராகும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.…

View More பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்