அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி,  ரூ.20 லட்சம்…

View More அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

2014 முதல் ரூ.1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை – மத்திய அரசு தகவல்!

2014 ஆண்டு முதல் ரூ. 1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்…

View More 2014 முதல் ரூ.1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை – மத்திய அரசு தகவல்!

மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது – முதல் தகவல் அறிக்கை சொல்வது என்ன?

லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி,  20 லட்சம் லஞ்சம்…

View More மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது – முதல் தகவல் அறிக்கை சொல்வது என்ன?

“ஒருவர் செய்த தவறுக்காக மொத்த அமலாக்கத்துறையையும் குற்றம் சொல்ல முடியாது” – அண்ணாமலை பேட்டி

அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த அமலாக்கத்துறையையும் குற்றம் சொல்ல முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையில்…

View More “ஒருவர் செய்த தவறுக்காக மொத்த அமலாக்கத்துறையையும் குற்றம் சொல்ல முடியாது” – அண்ணாமலை பேட்டி

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு..!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 13 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி…

View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு..!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!

மதுரையில் உள்ள அமலாக்கத்துறையின் துணை மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி…

View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!

டெல்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற ED ரெய்டு நிறைவு – சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் பேட்டி

டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை…

View More டெல்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற ED ரெய்டு நிறைவு – சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் பேட்டி

ஆம் ஆத்மி அமைச்சர் வீட்டில் ED ரெய்டு – யார் இந்த ராஜ்குமார் ஆனந்த்?

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக…

View More ஆம் ஆத்மி அமைச்சர் வீட்டில் ED ரெய்டு – யார் இந்த ராஜ்குமார் ஆனந்த்?

வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு: நியூஸ் க்ளிக் நிறுவனம் தொடர்பான 2 இடங்களில் சிபிஐ சோதனை!

வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் நியூஸ் க்ளிக் நிறுவனம் தொடர்பான 2 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நியூஸ் க்ளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டு…

View More வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு: நியூஸ் க்ளிக் நிறுவனம் தொடர்பான 2 இடங்களில் சிபிஐ சோதனை!

அமலாக்கத்துறை விசாரணை: செந்தில பாலாஜி சகோதரர் அவகாசம் கேட்க முடிவு? 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் ஆஜராக கால அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த மே மாதம் …

View More அமலாக்கத்துறை விசாரணை: செந்தில பாலாஜி சகோதரர் அவகாசம் கேட்க முடிவு?