Is the viral post, 'Old photo of Maharashtra's caretaker Chief Minister Eknath Shinde' true?

‘மகாராஷ்டிராவின் காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பழைய புகைப்படம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by The Quint மகாராஷ்டிராவின் காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆட்டோ ரிக்‌ஷாவிற்கு முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் என சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…

View More ‘மகாராஷ்டிராவின் காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பழைய புகைப்படம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள…

View More மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

குஜராத்தின் முன்னேற்றத்திற்காக மஹாயுதி கூட்டணி வாக்கு கேட்டதா? – பரவும் #ViralImage உண்மை என்ன?

This news Fact Checked by The Quint குஜராத் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக  மஹாயுதி கூட்டணிக்கு வாக்களியுங்கள் என சமூக வலைதளங்களில் போஸ்டர் வைரலானது. மகாராஷ்டிரா மாநில பாஜக வெளியிட்டுள்ளதாக பரப்பப்பட்ட இந்த போஸ்டரின்…

View More குஜராத்தின் முன்னேற்றத்திற்காக மஹாயுதி கூட்டணி வாக்கு கேட்டதா? – பரவும் #ViralImage உண்மை என்ன?
#Maharashtra | Assembly Elections: Plans to hold Assembly Elections after Diwali - #ECI Info!

#Maharashtra | சட்டமன்ற தேர்தல்: தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டம் – #ECI தகவல்!

மகாராஷ்டிராவில் பண்டிகை காலமான தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நவம்பர் 26-ம் தேதியுடன் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது.…

View More #Maharashtra | சட்டமன்ற தேர்தல்: தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டம் – #ECI தகவல்!
“This society will never accept a person who breaks his own family” - Ajit Pawar speech! Internet decision in #NCP (SP)?

“சொந்த குடும்பத்தை உடைக்கும் ஒருவரை சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” – மீண்டும் #NCP-ல் இணையப் போகிறாரா அஜித் பவார்?

“தனது சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. நானும் அதை அனுபவித்திருக்கிறேன். எனது தவறை நான் உணர்ந்துவிட்டேன்” என அஜித் பவார் பேசியிருப்பது அரசியல் வட்டராங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.…

View More “சொந்த குடும்பத்தை உடைக்கும் ஒருவரை சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” – மீண்டும் #NCP-ல் இணையப் போகிறாரா அஜித் பவார்?

“குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை” – மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் #AjitPawar!

குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை, கணவரால்தான் குழந்தைப் பேறு கிட்டுகிறது என மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், அஜித் பவார் தலைமையில் நடைபெற்று வரும் நடைப்பயணம்…

View More “குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை” – மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் #AjitPawar!

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – சரத் பவார் சந்திப்பு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

பாஜக கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் இன்று (22.07.2024) சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.  மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை…

View More மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – சரத் பவார் சந்திப்பு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும்,…

View More ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!

அஜித் பவார் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் 4 பேர் விலகல்! மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முக்கியத் தலைவர்கள் விலகி உள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சரத்…

View More அஜித் பவார் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் 4 பேர் விலகல்! மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு – 42 இடங்களில் பாஜக முன்னிலை!

அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற ஏழு கட்டங்களாக நடைபெற்று நேற்றோடு முடிந்தது. நேற்று…

View More அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு – 42 இடங்களில் பாஜக முன்னிலை!