ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த யானை!

விருதுநகர் மாவட்டம் அத்திகோயில் பகுதியிலுள்ள மலைப்பகுதியிலிருந்து அடிவாரத்தை நோக்கி இரைத் தேடி வந்த யானை ஒன்று அப்பகுதியிலிருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக விழுந்து உயிரிழந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வனப்பகுதியில் புலிகள் மட்டுமின்றி…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த யானை!

தும்பிக்கை இன்றி சுற்றி வரும் ஒற்றை குட்டியானை-காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை!

கேரளா மாநிலம் திருச்சூர் வனப்பகுதியில் யானைக்கூட்டத்தின் நடுவே தும்பிக்கையின்றி சுற்றிவரும் ஒற்றை காட்டுயானை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள ஆதிரப்பள்ளி வனப்பகுதியில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு…

View More தும்பிக்கை இன்றி சுற்றி வரும் ஒற்றை குட்டியானை-காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை!

மேட்டுப்பாளையம் அருகே ஒற்றையாக வலம் வந்த பாகுபலி யானை!

மேட்டுப்பாளையம் அருகே பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்து சாலையில் நடந்து சென்ற காட்டு யானை பாகுபலியை வனத்துறையினர் கண்காணித்து வனத்தினுள் அனுப்பினர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை,…

View More மேட்டுப்பாளையம் அருகே ஒற்றையாக வலம் வந்த பாகுபலி யானை!

முதுமலை வரும் பிரதமரை வரவேற்க யானைகளுக்கு சிறப்பு பயிற்சி!

முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பார்வையிடவுள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்க யானைகளுக்கு சிறப்பு அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாளை…

View More முதுமலை வரும் பிரதமரை வரவேற்க யானைகளுக்கு சிறப்பு பயிற்சி!

மதுரையில் கோயில் யானைகளுக்கு ரூ.80 லட்சத்தில் நினைவு மண்டபம்-ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!!

மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் வாழ்ந்த இரண்டு யானைகளின் நினைவாக மண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்புடன் கூடிய ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில்…

View More மதுரையில் கோயில் யானைகளுக்கு ரூ.80 லட்சத்தில் நினைவு மண்டபம்-ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!!

வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தப் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா மலை கிராமத்திற்குச் செல்லும் வழியில் வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் மலைக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சுமார்…

View More வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம்

தென்காசியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த  காட்டு யானை அந்நிலங்களை சேதப்படுத்தி வரும் வீடீயோ சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி  வருகிறது. தென்காசி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்த மாவட்டமாகும்.…

View More தென்காசியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை

வயலில் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்கள்,பயிர்கள் நாசம்

கூடலூர் அருகே உள்ள தேன்வயல் பகுதியில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை…

View More வயலில் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்கள்,பயிர்கள் நாசம்

வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்த தாய் யானை

குட்டியுடன் சேர்ந்த தாய் யானை வனத்துறையினருக்கு நன்றி கூறிச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே யானைகளின் செயல்பாடுகளும் சேட்டைகளும் இணையவாசிகளைக் பெரிதளவில் கவர்ந்து வருகிறது. பிரிந்து வரும் குட்டி யானைகளை…

View More வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்த தாய் யானை

அசாம் அழைத்துச் செல்லப்படும் ஆண்டாள் கோயில் யானை?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில்வீடியோ பரவிய நிலையில் அசாம் மாநில அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2011ஆம்…

View More அசாம் அழைத்துச் செல்லப்படும் ஆண்டாள் கோயில் யானை?