விருதுநகர் மாவட்டம் அத்திகோயில் பகுதியிலுள்ள மலைப்பகுதியிலிருந்து அடிவாரத்தை நோக்கி இரைத் தேடி வந்த யானை ஒன்று அப்பகுதியிலிருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக விழுந்து உயிரிழந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வனப்பகுதியில் புலிகள் மட்டுமின்றி…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த யானை!#Farest
தும்பிக்கை இன்றி சுற்றி வரும் ஒற்றை குட்டியானை-காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை!
கேரளா மாநிலம் திருச்சூர் வனப்பகுதியில் யானைக்கூட்டத்தின் நடுவே தும்பிக்கையின்றி சுற்றிவரும் ஒற்றை காட்டுயானை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள ஆதிரப்பள்ளி வனப்பகுதியில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு…
View More தும்பிக்கை இன்றி சுற்றி வரும் ஒற்றை குட்டியானை-காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை!