அச்சுறுத்தும் அரிக்கொம்பன் யானை – மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை…

மேகமலையில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் அரிக்கொம்பன் என்ற காட்டு…

View More அச்சுறுத்தும் அரிக்கொம்பன் யானை – மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை…

கொடைக்கானல் சென்ற வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்!

ழனியில் இருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களில் கொண்டு  செல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து 64 கிலோமீட்டர் தெலைவில், மேற்குத்தொடர்ச்சி மலையில் கொடைக்கானல்‌ உள்ளது. கொடைக்கானலுக்கு செல்ல…

View More கொடைக்கானல் சென்ற வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்!

வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்த தாய் யானை

குட்டியுடன் சேர்ந்த தாய் யானை வனத்துறையினருக்கு நன்றி கூறிச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே யானைகளின் செயல்பாடுகளும் சேட்டைகளும் இணையவாசிகளைக் பெரிதளவில் கவர்ந்து வருகிறது. பிரிந்து வரும் குட்டி யானைகளை…

View More வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்த தாய் யானை

ஒரே கூண்டில் 76 குரங்குகளை எடுத்துச் சென்ற அதிகாரிகள்

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிரப்பாக்கத்தில் 76 குரங்குகளை ஒரே கூண்டில் அதிகாரிகள் அடைத்து எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அதேநேரம், அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “அத்தனை…

View More ஒரே கூண்டில் 76 குரங்குகளை எடுத்துச் சென்ற அதிகாரிகள்