மக்களவை தேர்தல் அட்டவணையை மார்ச் 13-ம் தேதிக்கு பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய தேர்தல் குழு அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் ஆயத்த நிலையை ஆய்வு செய்து…
View More மக்களவை தேர்தல் எப்போது? வெளியான புதிய தகவல்…ELECTION COMMISSION OF INDIA
தமிழ் மாநில காங்கிரஸுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்குமா?
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. …
View More தமிழ் மாநில காங்கிரஸுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்குமா?சைக்கிள் சின்னம் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு | தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வரும் மக்களவை பொதுத் தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்…
View More சைக்கிள் சின்னம் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு | தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!
நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் கமல் ஹாசன். இவர் கடந்த 2018…
View More கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!“நாடாளுமன்ற தேர்தல் குறித்து வாட்ஸ்ஆப்பில் பரவும் செய்தி போலியானது” – தேர்தல் ஆணையம் விளக்கம்
ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் என வாட்ஸ் ஆப்பில் பரவும் தகவல் போலியானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை தேர்தல் தேதிகள் எதுவும் அறிவிக்கவில்லை…
View More “நாடாளுமன்ற தேர்தல் குறித்து வாட்ஸ்ஆப்பில் பரவும் செய்தி போலியானது” – தேர்தல் ஆணையம் விளக்கம்56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப். 27-ல் தேர்தல்!
15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும்…
View More 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப். 27-ல் தேர்தல்!ஏப்.16-ல் மக்களவை தேர்தல்? – தேர்தல் ஆணையம் விளக்கம்..!
ஏப்ரல் 16ஆம் தேதி மக்களைவை தேர்தல் என சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ…
View More ஏப்.16-ல் மக்களவை தேர்தல்? – தேர்தல் ஆணையம் விளக்கம்..!மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது!
மிசோரம் சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இவ்வியக்கத்தின் தலைவரான லால்துஹோமா (74 வயது) முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40…
View More மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9.13 லட்ச பேர் விண்ணப்பம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9,13,535 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர்…
View More வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9.13 லட்ச பேர் விண்ணப்பம்!“பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை!” – சத்தீஸ்கர் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு!!
பிரதமர் மோடி தன்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சத்தீஸ்கரில் பலோடா பஜார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல்…
View More “பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை!” – சத்தீஸ்கர் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு!!