மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் – ஏப்.19 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதோடு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக…

View More மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் – ஏப்.19 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் சில மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன்…

View More மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர் எங்கே? – விளக்கம் அளிக்குமாறு SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பத்திர சீரியல் நம்பர்கள் இல்லை என்றும்,  எந்த சீரியல் நம்பர் பத்திரங்களை கொடுத்து அரசியல் கட்சிகள் நிதி வாங்கினார்கள் என்ற விவரம் இல்லை என்றும், இது குறித்து ஸ்டேட் பேங்க் வரும் மார்ச்…

View More தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர் எங்கே? – விளக்கம் அளிக்குமாறு SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

2024 மக்களவை பொதுத்தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!

2024 மக்களவை பொதுத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளன.  கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து, தொகுதி பங்கீடு, …

View More 2024 மக்களவை பொதுத்தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் அதிக தொகைக்கு வழங்கிய நிறுவனம்? அதானியோ, அம்பானியோ, டாடாவோ இல்லை!

அதிக தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய பட்டியலில் முதலிடம் பிடித்தது அதானியோ, அம்பானியோ, டாடா நிறுவனமோ இல்லை. இதில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்கிற நிறுவனம்…

View More அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் அதிக தொகைக்கு வழங்கிய நிறுவனம்? அதானியோ, அம்பானியோ, டாடாவோ இல்லை!

தேர்தல் பத்திர விவகாரம்: ‘ஒரு நன்கொடை.. ஒரு கட்சி..’ – பாஜகவை விமர்சித்த பிரியங்கா சதுர்வேதி எம்.பி!

ஒரு நாளில் பாஜக பெற்ற தொகை எவ்வளவு என்பது குறித்து சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணியின் ராஜ்ய சபா உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் தகவலை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.…

View More தேர்தல் பத்திர விவகாரம்: ‘ஒரு நன்கொடை.. ஒரு கட்சி..’ – பாஜகவை விமர்சித்த பிரியங்கா சதுர்வேதி எம்.பி!

தேர்தல் பத்திரம் – யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள்! எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன – பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்கள், பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றியுள்ளன போன்ற விவரங்கள்…

View More தேர்தல் பத்திரம் – யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள்! எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன – பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி வழங்கியது!

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.  தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் பத்திர…

View More தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி வழங்கியது!

தேர்தல் முறைகேடு புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு – இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்!

பண விநியோகம் குறித்து தகவல் அளிக்க புதிய செயலி அறிமுகம் செய்யவுள்ளதாகவும், தேர்தல் முறைகேடு குறித்த புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.…

View More தேர்தல் முறைகேடு புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு – இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்!

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் – தலைமை தேர்தல் ஆணையர் 2வது நாளாக இன்றும் ஆலோசனை!

சென்னையில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்துகிறார்.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை…

View More மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் – தலைமை தேர்தல் ஆணையர் 2வது நாளாக இன்றும் ஆலோசனை!