துபாயில் கார்களுக்கான நம்பர் பிளேட் ஏலம் நடத்தப்பட்டதில், P7 என்ற பதிவெண் கொண்ட காரின் நம்பர் பிளேட் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போய், உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட நம்பர் பிளேட்…
View More ரூ.122 கோடிக்கு ஏலம் போய் கின்னஸ் சாதனை படைத்த கார் நம்பர் பிளேட்..!துபாய்
துபாய் புர்ஜ் கலிஃபாவில் மிளிர்ந்த ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்பட டிரெய்லர்
‘பதான்’ திரைப்படத்திற்கான டிரெய்லர் ஒளிபரப்பு நிகழ்ச்சி துபாய் புர்ஜ் கலிஃபாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொண்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
View More துபாய் புர்ஜ் கலிஃபாவில் மிளிர்ந்த ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்பட டிரெய்லர்நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் கவுரவம்
நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது. 10 வருடம் செல்லத் தக்கதான…
View More நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் கவுரவம்மாரடோனாவின் ரூ.20 லட்சம் மதிப்பு வாட்ச் திருட்டு: அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டது எப்படி?
பிரபல கால்பந்து வீரர் மாரடோனாவின் ரூ.20 மதிப்புள்ள கைகடிகாரத்தை திருடிய அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டார். பிரபல கால்பந்து வீரர் டியாகோ மாரடோனா. அர்ஜெண்டினாவை சேர்ந்தவரான இவர், விலைமதிப்புள்ள பல கடிகாரங்களை அணிவதை வழக்கமாக…
View More மாரடோனாவின் ரூ.20 லட்சம் மதிப்பு வாட்ச் திருட்டு: அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டது எப்படி?8 மாதத்துக்குப் பிறகு கோமாவில் இருந்து மீண்ட இளம் பெண்
கோமாவில் விழுந்த பெண் ஒருவருக்கு எட்டு மாதத்துக்கு பிறகு சுய நினைவு திரும்பி யுள்ளது. எத்தியோப்பியாவை சேர்ந்த 31 வயது பெண் சிகே கெரோமி குடா (Tsige Geromi Guta). துபாயில் வீட்டு வேலைக்காக…
View More 8 மாதத்துக்குப் பிறகு கோமாவில் இருந்து மீண்ட இளம் பெண்ஐ.பி.எல். திருவிழா இன்று மீண்டும் தொடக்கம்: துபாயில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
கொரோனாவால் தடைபட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று முதல் தொடங்குகின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்…
View More ஐ.பி.எல். திருவிழா இன்று மீண்டும் தொடக்கம்: துபாயில் சென்னை-மும்பை அணிகள் மோதல்கர்ப்பிணி பூனையைக் காப்பாற்றிய 4 பேர்: மன்னர் கொடுத்த ஆச்சரிய பரிசு
மாடியில் இருந்து சாலையில் விழ இருந்த கர்ப்பிணி பூனையை, லாவகமாக காப்பாற் றிய இந்தியர்கள் உள்பட 4 பேருக்கு துபாய் மன்னர் ஆச்சரிய பரிசு கொடுத்து பாராட்டி இருக்கிறார். துபாயில் உள்ள டெய்ரா (Deira)…
View More கர்ப்பிணி பூனையைக் காப்பாற்றிய 4 பேர்: மன்னர் கொடுத்த ஆச்சரிய பரிசுசிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் .தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிகிச்சை எடுத்தபின் தேர்தல்…
View More சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த்துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்!
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஏா் இந்தியா சிறப்பு விமானம் சென்னை சா்வதேச விமான…
View More துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்!ஒரே ஒரு பயணிக்காக மெகா விமானத்தை இயக்கிய எமிரேட்ஸ்: ‘அந்த அனுபவம் இருக்கே..’ சிலிர்க்கும் அதிகாரி!
ஆச்சரியம்தான். கொரோனா காலகட்டத்தில் எதுவும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்! ஒரே ஒரு பயணிக்காக, ஒரு மெகா விமானத்தை, எமிரேட்ஸ் நிறுவனம் அன்போடு இயக்கி இருக்கிறது என்றால் அது ஆச்சரியம்தானே! மும்பையை சேர்ந்தவர்…
View More ஒரே ஒரு பயணிக்காக மெகா விமானத்தை இயக்கிய எமிரேட்ஸ்: ‘அந்த அனுபவம் இருக்கே..’ சிலிர்க்கும் அதிகாரி!