தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியுடன் துபாய் சென்றுள்ளனர். 2021-ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில்…
View More அரசு பள்ளி மாணவர்களுடன் துபாய் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்Dubai
கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு
கவிஞர் வைரமுத்து எழுதிய ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு துபாயில் வெளியிடப்பட்டது. கவிஞர் வைரமுத்துவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் ’கள்ளிக்காட்டு இதிகாசம்’. இந்நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி…
View More கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடுசென்னையில் தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 43 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள்…
View More சென்னையில் தங்கம் கடத்திய விமான ஊழியர் கைதுதுபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.27 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல்
துபாயில் இருந்த டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.27 கோடி மதிப்பிலான வைர வாட்சை விமான நிலையத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் விலை உயர்ந்த பொருட்கள் கடத்தி வரப்படுவதாக டெல்லி…
View More துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.27 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல்மகனின் மேற்படிப்புக்காக குடும்பத்துடன் துபாய் சென்ற உதயநிதி ஸ்டாலின்
மகன் இன்பநிதியின் மேற்படிப்புக்காக குடும்பத்துடன் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று துபாய் சென்றார். கருணாநிதி கிரிக்கெட்டின் மீது ஆர்வமுடையவர். அவர் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் கிரிக்கெட்…
View More மகனின் மேற்படிப்புக்காக குடும்பத்துடன் துபாய் சென்ற உதயநிதி ஸ்டாலின்துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ. 36 லட்சம் மதிப்புடைய 800 கிராம் தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை…
View More துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 89 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 89 லட்சத்தி 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 989 கிராம் தங்கம், பறிமுதல் வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும்…
View More துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 89 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்ஆசிய கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய…
View More ஆசிய கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வுஆசியக் கோப்பை; பாகிஸ்தான் அணிக்கு 182 ரன்கள் இலக்கு
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை பாகிஸ்தான் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 15-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று…
View More ஆசியக் கோப்பை; பாகிஸ்தான் அணிக்கு 182 ரன்கள் இலக்குஇலங்கை, துபாயில் இருந்து தங்கம் கடத்தல் – 3 பேர் கைது
இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 87 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கம், விலையுர்ந்த நவரத்தின கற்களை பறிமுதல் செய்து, இலங்கை வாலிபர்…
View More இலங்கை, துபாயில் இருந்து தங்கம் கடத்தல் – 3 பேர் கைது