விவசாயிகளின் குறைகளை கலெக்டர் தீர்க்கவில்லையெனில் குறைதீர் கூட்டத்தை புறக்கணியுங்கள் – திமுக எம்.பி அதிரடி
விவசாயிகளின் குறைகளை மாவட்ட ஆட்சியர் தீர்க்கவில்லை என்றால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணியுங்கள். டீ குடிப்பதற்காகவா கூட்டத்திற்கு விவசாயிகள் வருகின்றனர் என திமுகவின் தென்காசி எம்.பி தனுஷ் M. குமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்...