தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமான சேவைகளை அதிகரிக்கக் கோரி, திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா, அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை…
View More சிங்கப்பூர் விமான சேவைகளை அதிகரிக்க திமுக எம்.பி கடிதம்M.M.Abdulla
மீனவர் பிரச்னைக்காக, மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன்: அப்துல்லா
தமிழ்நாடு மீனவர் பிரச்னை தொடர்பாக, மாநிலங்களவையில் அழுத்தமாகக் குரல் கொடுப்பேன் என புதிதாக பொறுப்பேற்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல் லா தெரிவித்துள்ளார். திமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்…
View More மீனவர் பிரச்னைக்காக, மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன்: அப்துல்லா