முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.…

View More முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

சிங்கப்பூர் விமான சேவைகளை அதிகரிக்க திமுக எம்.பி கடிதம்

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமான சேவைகளை அதிகரிக்கக் கோரி, திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா, அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை…

View More சிங்கப்பூர் விமான சேவைகளை அதிகரிக்க திமுக எம்.பி கடிதம்