சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை: 3 பேர் கைது!

சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டி திடீர் நகரில் குடியிருப்பவர் ஜெயச்சந்திரன் (51).…

View More சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை: 3 பேர் கைது!

கந்துவட்டி கொடுமை; கணவன் மனைவியை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்

நத்தம் அருகே குடும்பத்துடன் ஊருக்கு வந்தவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்த போலீசார் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடியை சேர்ந்தவர் ராமன்(52).…

View More கந்துவட்டி கொடுமை; கணவன் மனைவியை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்

அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை கடத்தி அடித்து சித்தரவதை செய்த கும்பல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை கடத்தி அடித்து சித்தரவதை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகர் பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ்…

View More அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை கடத்தி அடித்து சித்தரவதை செய்த கும்பல்