கந்துவட்டி கொடுமை; கணவன் மனைவியை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்

நத்தம் அருகே குடும்பத்துடன் ஊருக்கு வந்தவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்த போலீசார் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடியை சேர்ந்தவர் ராமன்(52).…

View More கந்துவட்டி கொடுமை; கணவன் மனைவியை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்

கந்துவட்டி கொடுமை…முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழப்பு

கந்துவட்டி கொடுமையால், காட்டுமன்னார்கோயில் பகுதியில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த உருத்திரசோலை கிராமத்தில் ராதாகிருஷ்ணன் மகன் கவி என்கின்ற கவியரசன்(33)…

View More கந்துவட்டி கொடுமை…முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழப்பு