கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பொறுப்பற்ற அவதூறு கண்டனத்திற்குரியது என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.…
View More கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்புdgp
தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – கடுமையாக எச்சரித்த டிஜிபி
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும்…
View More தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – கடுமையாக எச்சரித்த டிஜிபிடிஜிபி குரலில் பேசி “பாஸ் மோசடி”; “இரும்புத்திரை” பட பாணியில் அரங்கேறிய சம்பவம்
டிஜிபி சைலேந்திரபாபு குரலில் பேசி பாஸ் மோசடியை அரங்கேற்றிய கும்பலுககு உதவி செய்த ஆந்திராவைச் சேர்ந்த 2 பேரை நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். “இரும்புத்திரை”…
View More டிஜிபி குரலில் பேசி “பாஸ் மோசடி”; “இரும்புத்திரை” பட பாணியில் அரங்கேறிய சம்பவம்“டிஜிபி பேசுகிறேன்”; காவல் அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய இளைஞர்
மணிமுத்தாறு போலீஸ் அதிகாரியிடம் டிஜிபி பேசுவதாக கூறி 7.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது நைஜீரிய இளைஞர் என சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறில்…
View More “டிஜிபி பேசுகிறேன்”; காவல் அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய இளைஞர்சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் ஆவணங்கள் மாயமா ?
பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் விழுப்புரம் மாவட்ட நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்தார். மேலும் வழக்கினை வரும் 25ஆம் தேதிக்கு…
View More சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் ஆவணங்கள் மாயமா ?ஆர்டர்லி முறை ஒழிப்பு – தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டு
ஆர்டர்லி முறை ஒழிப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த…
View More ஆர்டர்லி முறை ஒழிப்பு – தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டுசென்னை: பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள் – குழு அமைத்து டிஜிபி உத்தரவு
சென்னை பெருநகர காவல் துறை மூன்றாக பிரிக்கப்பட்ட பின், மூன்று மாநகர காவல் ஆணையரகங்கள் இடையே பணியிடமாறுதலுக்கு குழு அமைக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கூடுதல் எஸ்பி பணியிடங்களுக்கு பணியிட மாற்றம்,…
View More சென்னை: பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள் – குழு அமைத்து டிஜிபி உத்தரவுடிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பான புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது 17 வயது மகள்,…
View More டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்ளக்குறிச்சியில் வன்முறை : உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வன்முறை வெடித்துள்ளதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தமிழ்நாடு டிஜிபி உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி…
View More கள்ளக்குறிச்சியில் வன்முறை : உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை