மணிமுத்தாறு போலீஸ் அதிகாரியிடம் டிஜிபி பேசுவதாக கூறி 7.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது நைஜீரிய இளைஞர் என சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறில்…
View More “டிஜிபி பேசுகிறேன்”; காவல் அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய இளைஞர்dgp
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் ஆவணங்கள் மாயமா ?
பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் விழுப்புரம் மாவட்ட நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்தார். மேலும் வழக்கினை வரும் 25ஆம் தேதிக்கு…
View More சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் ஆவணங்கள் மாயமா ?ஆர்டர்லி முறை ஒழிப்பு – தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டு
ஆர்டர்லி முறை ஒழிப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த…
View More ஆர்டர்லி முறை ஒழிப்பு – தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டுசென்னை: பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள் – குழு அமைத்து டிஜிபி உத்தரவு
சென்னை பெருநகர காவல் துறை மூன்றாக பிரிக்கப்பட்ட பின், மூன்று மாநகர காவல் ஆணையரகங்கள் இடையே பணியிடமாறுதலுக்கு குழு அமைக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கூடுதல் எஸ்பி பணியிடங்களுக்கு பணியிட மாற்றம்,…
View More சென்னை: பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள் – குழு அமைத்து டிஜிபி உத்தரவுடிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பான புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது 17 வயது மகள்,…
View More டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்ளக்குறிச்சியில் வன்முறை : உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வன்முறை வெடித்துள்ளதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தமிழ்நாடு டிஜிபி உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி…
View More கள்ளக்குறிச்சியில் வன்முறை : உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனைவிசாரணை நடக்கிறது; போராட்டத்தை கைவிடுங்கள்-டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்
கனியாமூரில் நடைபெற்றுவரும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிட வேண்டும் என்று காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து…
View More விசாரணை நடக்கிறது; போராட்டத்தை கைவிடுங்கள்-டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்ஓ.பி.எஸ்க்கான போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற வேண்டும்- புகார்
ஓபன்னீர்செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுகவினுடைய மாவட்ட கழகச் செயலாளர் ஆதிராஜாராம் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்திற்கு அதிமுக…
View More ஓ.பி.எஸ்க்கான போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற வேண்டும்- புகார்மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் வன்முறையில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர்…
View More மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை