காவல்துறை உயர் அதிகாரிகள் 4 பேருக்கு பதவி உயர்வு

கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் உயர்ந்த பதவி டிஜிபி பதவி ஆகும். ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி,…

View More காவல்துறை உயர் அதிகாரிகள் 4 பேருக்கு பதவி உயர்வு

குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்தவர்களை தினமும் கண்காணித்து அவர்கள் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து காவல் துறையினருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு…

View More குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும்

தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது; டிஜிபி சைலேந்திரபாபு

தமிழ்நாடு முழுவதும் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்ததாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். டிஜிபி சைலேந்திர பாபு அளித்த அவர் பேட்டியில் அவர் கூறியதாவது, “இன்று நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி…

View More தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது; டிஜிபி சைலேந்திரபாபு

காவல் நிலைய பெயர் பலகைகளில் விளம்பரதாரரின் பெயரை நீக்க டிஜிபி உத்தரவு

காவல் நிலைய பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள விளம்பரதாரரின் பெயரை நீக்க வேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள சில காவல் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து நன்கொடை வழங்கி பெயர்…

View More காவல் நிலைய பெயர் பலகைகளில் விளம்பரதாரரின் பெயரை நீக்க டிஜிபி உத்தரவு

சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிய டிஜிபி சைலேந்திரபாபு.

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை பின் தொடர்ந்த லட்சக்கணக்கான சமூக வலைதள வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்கள் விழிப்புணர்வுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ, அந்தந்த வகையிலும் அதனை பயன்படுத்திக் கொண்டவர் தான் டிஜிபி…

View More சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிய டிஜிபி சைலேந்திரபாபு.

தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமனம்!

தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐ.ஏ.எஸ்.ஐ நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தமிழ்நாடு டிஜிபியான ஜே.கே.திரிபாதியின் பதவிக்காலம் நாளையுடன் (30-06-2021) முடிவடையவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபி யார்…

View More தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமனம்!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனை

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை நியமிப்பது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.  தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் ஏ.கே.திரிபாதியின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த டிஜிபி யார் என்கிற விவாதம் காவல் துறை வட்டாரங்களில் பலமாக எழுந்துள்ளது.…

View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனை

ஹெச்.ராஜாவுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார்!

பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது.  பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் பேச்சுக்கள் பல நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடர்பாக பல காவல் நிலையங்களில் அவர் மீது   புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே…

View More ஹெச்.ராஜாவுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார்!

தமிழகத்தின் அடுத்த டிஜிபி சைலேந்திரபாபு?

தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் திரிபாதியின் பதவிக்காலம் ஜீன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால் அடுத்த டிஜிபியாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக டிஜிபியாக திரிபாதியின் பதவிக்காலம் வரும்…

View More தமிழகத்தின் அடுத்த டிஜிபி சைலேந்திரபாபு?