ஆர்டர்லி முறை ஒழிப்பு – தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டு

ஆர்டர்லி முறை ஒழிப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.   காவல்துறை அதிகாரிகள் ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த…

View More ஆர்டர்லி முறை ஒழிப்பு – தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டு

சுதந்திர தினத்திற்கு முன் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும்- நீதிபதி

சுதந்திர தினத்திற்கு முன் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார். ஆர்டர்லி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் இன்று…

View More சுதந்திர தினத்திற்கு முன் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும்- நீதிபதி