கள்ளக்குறிச்சியில் வன்முறை : உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வன்முறை வெடித்துள்ளதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தமிழ்நாடு டிஜிபி உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.   கள்ளக்குறிச்சி…

View More கள்ளக்குறிச்சியில் வன்முறை : உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை