திருத்தணி அருகே பூமிக்கு அடியில் கிடைத்த முருகன் சிலை!

திருத்தணி அருகே நத்தம் கிராமத்தில் பூமிக்கடியில் கிடைத்த முருகன் சிலையை எடுத்துச் செல்ல கூடாது என்று, வருவாய் துறையினரை கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நத்தம் கிராமத்தில்…

View More திருத்தணி அருகே பூமிக்கு அடியில் கிடைத்த முருகன் சிலை!

பம்மதுகுளம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் தீமிதி விழா!

பம்மதுகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீகெங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள்…

View More பம்மதுகுளம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் தீமிதி விழா!

தோப்புவிளை பரலோக அன்னை ஆலய தேரோட்ட திருவிழா கொடியேற்றம்!

தோப்புவிளையில் அமைந்துள்ள பரலோக அன்னை ஆலய தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தோப்புவிளை பரலோக அன்னை ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கிறிஸ்தவ ஆலயம்…

View More தோப்புவிளை பரலோக அன்னை ஆலய தேரோட்ட திருவிழா கொடியேற்றம்!

குளித்தலை மகாலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கோலாகலம்!

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாவட்டம் குளித்தலையை…

View More குளித்தலை மகாலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கோலாகலம்!

மதுராந்தகம் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா!

மதுராந்தகம் சேற்றுக்கால் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயில் ஆடி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு சேற்றுக்கால் ஸ்ரீபிடாசி செவிலியம்மன் ஆலயம். இக்கோயில் அப்பகுதி மக்களின் கிராம தேவதையாகும்.…

View More மதுராந்தகம் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா!

சின்னமநாயக்கனூரில் ஆடி மாத திருவிழா: சிறப்பாக நடைபெற்ற எருது ஓட்டம் நிகழ்ச்சி!

மணப்பாறையை அடுத்த சின்னமநாயக்கனூர்  ஸ்ரீஎருதுகுட்டை சாமி கோயில் ஆடி மாத திருவிழாவின் முக்கிய நிகிழ்ச்சியான  எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் காட்நாயக்கர்…

View More சின்னமநாயக்கனூரில் ஆடி மாத திருவிழா: சிறப்பாக நடைபெற்ற எருது ஓட்டம் நிகழ்ச்சி!

அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

அரூரில் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா நடைபெற்றதில், ஏராளமான பெண்கள் கஞ்சிகலயம், தீச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனா். தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டை வழிபாடு மன்றத்தின் சார்பில் ஆடிப் பௌணர்மி…

View More அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

பரமக்குடி அருகே கோலாகலமாக நடைபெற்ற முளைப்பாரி திருவிழா!

பரமக்குடி சுற்றியுள்ள  கிராமங்களில் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள அரியநேந்தல், உரப்புளி, கள்ளிக்கோட்டை, புதுக்குடி, வல்லம், நயினார்கோயில் உள்ளிட்ட 42 கிராமங்களில் உள்ள…

View More பரமக்குடி அருகே கோலாகலமாக நடைபெற்ற முளைப்பாரி திருவிழா!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

வரலாற்று சிறப்புமிக்க தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்று சாமி தாிசனம் செய்தனர். மாதத்திற்கு இரு முறை அதாவது பௌர்ணமி தினத்திற்கு 3 நாள்களுக்கு…

View More தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

திருஇந்தளூர் சிவன் கோயிலில் ஆடி 2-வது வெள்ளி: அம்மனுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம்!

மயிலாடுதுறை திருஇந்தளூர் அருகே உள்ள சிவன் கோயிலில், ஆடி மாத 2வது வெள்ளியை முன்னிட்டு அஷ்டபூஜ சுகந்தவன காளிக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் வடக்கு தெருவில்…

View More திருஇந்தளூர் சிவன் கோயிலில் ஆடி 2-வது வெள்ளி: அம்மனுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம்!