ஆடித்தபசு திருவிழா – தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நாளை தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

View More ஆடித்தபசு திருவிழா – தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

வரலாற்று சிறப்புமிக்க தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்று சாமி தாிசனம் செய்தனர். மாதத்திற்கு இரு முறை அதாவது பௌர்ணமி தினத்திற்கு 3 நாள்களுக்கு…

View More தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

ஆடித்தபசு திருநாள்; தென்காசி மாவட்டத்திற்கு 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More ஆடித்தபசு திருநாள்; தென்காசி மாவட்டத்திற்கு 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

பூட்டிய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – மர்மத்தை அவிழ்த்த போலீசார்!

தென்காசியில் கணவன் கண்முன்னே வேறொரு இளைஞருடன் மனைவி உறவு கொண்டதால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி உள்ள நடுமாதா கோவில் தெரு பகுதியில் சந்திரன் தமது நாற்பத்தைந்து…

View More பூட்டிய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – மர்மத்தை அவிழ்த்த போலீசார்!

கடையநல்லூரில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இஸ்லாமியர்களின் புனித இரவாக கருதப்படும் லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது உலகம்…

View More கடையநல்லூரில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

சப்பர வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நடைபெற்ற துலாபாத சப்பர வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள மேலகடையநல்லூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன்…

View More சப்பர வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு