திருத்தணி அருகே பூமிக்கு அடியில் கிடைத்த முருகன் சிலை!
திருத்தணி அருகே நத்தம் கிராமத்தில் பூமிக்கடியில் கிடைத்த முருகன் சிலையை எடுத்துச் செல்ல கூடாது என்று, வருவாய் துறையினரை கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நத்தம் கிராமத்தில்...