நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா, 6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுடலைசுவாமி கோயில்களில் ஒன்று, தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்திய…
View More 6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திசையன்விளை சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா!Devotional
ஈரோடு ஸ்ரீகஞ்சம்மாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகஞ்சம்மாள், மாராத்தாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். ஈரோடு மாவட்டம் திங்களூரை அடுத்த நிச்சாம்பாளையத்தில்…
View More ஈரோடு ஸ்ரீகஞ்சம்மாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!உசிலம்பட்டி அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வாகைகுளம் கல்யாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுமார் 500கிலோ அளவிலான பூக்கள் ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்டன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது…
View More உசிலம்பட்டி அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்!விமரிசையாக நடைபெற்ற குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயில் பால்குட திருவிழா!
சீர்காழி அருகே குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் நடைபெற்ற பால்குட திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஆதிநாகத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த…
View More விமரிசையாக நடைபெற்ற குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயில் பால்குட திருவிழா!சிறுவாக்கம் பச்சையம்மன் கோயில் 10-ம் ஆண்டு தீ மிதி திருவிழா!
சிறுவாக்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள…
View More சிறுவாக்கம் பச்சையம்மன் கோயில் 10-ம் ஆண்டு தீ மிதி திருவிழா!சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஆவணி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை-திரளான பக்தர்கள் பங்கேற்பு!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் ஆலயத்தில் ஆவணி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. இதனால் திரளான பக்தர்கள் பங்கேற்று கோமாதாவை தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அருள்மிகு சட்டைநாதர்…
View More சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஆவணி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை-திரளான பக்தர்கள் பங்கேற்பு!ஆடி அமாவாசையை முன்னிட்டு பொது மக்களுக்கு மோர் வழங்கிய எம்எல்ஏ!
வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோா் வழங்கினார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம்…
View More ஆடி அமாவாசையை முன்னிட்டு பொது மக்களுக்கு மோர் வழங்கிய எம்எல்ஏ!கோலாகலமாக நடைபெற்ற தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா!
ஓமலூர் அருகே தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில், 10,000 மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா தாரமங்கலம் நகரில்…
View More கோலாகலமாக நடைபெற்ற தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா!திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!
தரங்கம்பாடியை அடுத்த திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஆடி கிருத்திகையையொட்டி கோலாட்டம் ஆடிபாடி பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனா். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருவிடைக்கழி என்ற ஊரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.…
View More திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!சென்னப்பமலை ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
ஆம்பூரை அடுத்த சின்னப்பமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையையொட்டி, நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனபல்லி சென்னப்பமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில்…
View More சென்னப்பமலை ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!