திருத்தணி அருகே நத்தம் கிராமத்தில் பூமிக்கடியில் கிடைத்த முருகன் சிலையை எடுத்துச் செல்ல கூடாது என்று, வருவாய் துறையினரை கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நத்தம் கிராமத்தில்…
View More திருத்தணி அருகே பூமிக்கு அடியில் கிடைத்த முருகன் சிலை!temple special pooja
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு!
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டையொட்டி நடைபெற்றுவரும் சிறப்பு…
View More தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு!