அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

அரூரில் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா நடைபெற்றதில், ஏராளமான பெண்கள் கஞ்சிகலயம், தீச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனா். தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டை வழிபாடு மன்றத்தின் சார்பில் ஆடிப் பௌணர்மி…

View More அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!