திருஇந்தளூர் சிவன் கோயிலில் ஆடி 2-வது வெள்ளி: அம்மனுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம்!
மயிலாடுதுறை திருஇந்தளூர் அருகே உள்ள சிவன் கோயிலில், ஆடி மாத 2வது வெள்ளியை முன்னிட்டு அஷ்டபூஜ சுகந்தவன காளிக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் வடக்கு தெருவில்...