“சிவகாசியில் நிகழ்ந்தது ஆணவக் கொலை அல்ல” – விருதுநகர் எஸ்.பி. விளக்கம்!

சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் கார்த்திக் பாண்டியன் கொலை ஆணவக் கொலை இல்லை எனவும் வெட்டிக் கொல்லப்பட்டவரும் பெண்ணின் குடும்பத்தாரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான்…

View More “சிவகாசியில் நிகழ்ந்தது ஆணவக் கொலை அல்ல” – விருதுநகர் எஸ்.பி. விளக்கம்!

காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிப் படுகொலை – 3 பேர் கைது!

சிவகாசியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக்பாண்டி(26). இவர்…

View More காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிப் படுகொலை – 3 பேர் கைது!

அண்ணன் மேல் ஆத்திரம் – அண்ணி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பி!

திருப்பதியில்  அண்ணனை பழிவாங்க அண்ணனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அருகே…

View More அண்ணன் மேல் ஆத்திரம் – அண்ணி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பி!

எத்தியோப்பியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு…

View More எத்தியோப்பியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு…

View More எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

சவாலுக்காக 10 மணி நேரம் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு!

சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட சீனாவைச் சேர்ந்த இளம்பெண் உயிரிழந்தார். தற்போது பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய முயற்சிக்கின்றனர்.  சில தகவல் தருவதாகவும், வ்லாக் மற்றும் நகைச்சுவை…

View More சவாலுக்காக 10 மணி நேரம் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு!

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழப்பு! – கேரளாவில் பரபரப்பு!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு…

View More நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழப்பு! – கேரளாவில் பரபரப்பு!

கடும் வெப்பம் எதிரொலி – குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். குஜராத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள ‘ஹராமி நல்லா’ சிற்றோடை பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை…

View More கடும் வெப்பம் எதிரொலி – குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு!

‘சர்தார் 2’ படப்பிடிப்பு தளத்தில் விபத்து – சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு!

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்துள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’.  தீபாவளியை…

View More ‘சர்தார் 2’ படப்பிடிப்பு தளத்தில் விபத்து – சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு!

தஞ்சை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் பலி!

தஞ்சை அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதியதில் 3 பெண்கள் உள்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

View More தஞ்சை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் பலி!